சொல்லிட்டாங்க...

[ad_1] தேர்தல் பிரசார கூட்டத்தை எப்படி நடத்துவது என்ற ஆரம்பகால அரசியலை ராம்விலாஸ் பஸ்வான் எனது தந்தையுடன் இணைந்து பணியாற்றியபோது கற்றேன்.   :- ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ்காஷ்மீரின் மாநில உரிமை, சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற கட்சி தொடர்ந்து பாடுபடும்.   :- தேசிய மாநாட்டு கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லாமேற்குவங்கத்தில் அமைதிக்கான அறிகுறியே இல்லை. சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது.   :- மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார்ஒன்றிய அரசின்தொடர்ந்து படிக்க

ஜெருசலேம் புனித பயணத்திற்கான மானியம் அதிகரிப்பு, சிறுபான்மையினர் 1000 பேருக்கு தையல் மிஷன் : தமிழக அரசு அறிவிப்பு!!

[ad_1] சென்னை : சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும் என, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 08) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன்) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்: 1. 14 சிறுபான்மையினர் நலதொடர்ந்து படிக்க

கோ-ஆப்டெக்ஸுக்கு தரமில்லாத துணி வாங்கிய விவகாரம் பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்: நஷ்டம் குறித்து விசாரிக்க குழு அமைப்போம்; அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

[ad_1] சட்டப்பேரவையில். வேதாரண்யம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், ‘‘கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பதிலுரையில் கோ-ஆப்டெக்ஸ்க்கு உதவாத துணிகளை வாங்கி வைத்து நஷ்டப்படுத்தி விட்டார்கள் என்று குற்றம் சுமத்தினார். தணிக்கை செய்யப்பட்டிருக்கிற 9 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் ரூ.14.82 கோடி லாபம் தானே தவிர நஷ்டம் இல்லை’’ என்றார். சபாநாயகர் அப்பாவு: அமைச்சர் காந்தி பதிலுரையில் பேசும் போது உதவாத துணிகளை வாங்கினார் என்று ஒருதொடர்ந்து படிக்க

ஜனாதிபதிக்கு ஓபிஎஸ் கடிதம்

[ad_1] சென்னை: மனைவி காலமானதையொட்டி ஜனாதிபதி இரங்கல் கடிதம் அனுப்பியதற்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: எனது மனைவி காலமானதற்கு இரங்கல் தெரிவித்து தாங்கள் அனுப்பிய இரங்கல் கடிதம் கிடைத்தது. எனக்கு மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கடினமான நேரத்தில் உங்களின் ஆறுதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். [ad_2] Source link

அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் அறிவிப்பாகவே உள்ளது - செந்தில்பாலாஜி

[ad_1] சென்னை: கடந்த ஆட்சியில் அறிவித்த மின் திட்டங்களில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலுவையில் உள்ளது என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில் 2.09 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 82,000 விவசாய மின் இணைப்பும், 2016-21ல் 1.38 லட்சம் விவசாய இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன.தொடர்ந்து படிக்க

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடலை பாடி பேச்சை தொடங்கிய திமுக எம்எல்ஏ அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு

[ad_1] சென்னை: சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது ராயபுரம் ஐட்ரீம் இரா.மூர்த்தி (திமுக) பேசினார். அவர் பேசுவதற்கு முன்பாக, ‘‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார். பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் வீழ்த்தி…’’ என்று பாடி பேசினார். தொடர்ந்து அவர் கடந்த 20 ஆண்டுகளாக ராயபுரம்தொடர்ந்து படிக்க

ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி: தமிழகம் முழுவதும் 20 முதல் 30ஆம் தேதி வரை போராட்டம்

[ad_1] சென்னை: ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற தேசிய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்ததொடர்ந்து படிக்க

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை

[ad_1] சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 9 மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். [ad_2] Source link

சொல்லிட்டாங்க...

[ad_1] * நாட்டு விடுதலைக்கு தியாகம் செய்தவர்களை திமுக அரசு இமயத்தின் உச்சியில் வைத்துப் போற்றுகிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* பொதுத்துறை நிறுவனங்களை தொழிலதிபர்களுக்கு மோடி அரசு பரிசாக கொடுக்க முடிவு செய்துள்ளது நாட்டு மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம். – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* பாஜ தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜ பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும். –தொடர்ந்து படிக்க

நீட் போராட்டத்தின் இறுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார்: தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி

[ad_1] சென்னை: சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை  நடைமுறைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால், தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசே இறுதி முடிவை எடுக்கலாம். நீட் போராட்டத்தின் இறுதியில்தொடர்ந்து படிக்க