இந்தியாவிலேயே தயாரான நிலக்கரியால் இயங்கும் இன்ஜினுடன் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மலை ரயில் சோதனை ஓட்டம்: குன்னூரில் வரவேற்பு

இந்தியாவிலேயே தயாரான நிலக்கரியால் இயங்கும் இன்ஜினுடன் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மலை ரயில் சோதனை ஓட்டம்: குன்னூரில் வரவேற்பு

மேட்டுப்பாளையம்: முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, நிலக்கரியால் இயங்கும் இன்ஜினுடன் ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் 100 ஆண்டுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு நிலக்கரியால் இயங்கும் முதல் மலை

தொடர்ந்து படிக்க »
கொடநாடு கொலை வழக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்த வாளையார் மனோஜ் மனு

கொடநாடு கொலை வழக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்த வாளையார் மனோஜ் மனு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. வாளையார் மனோஜ் நீலகிரி அல்லது கோவையில் உள்ள இருவர் உத்தரவாதம் அளிக்கவும், ரூ.50 ஆயிரத்திற்கான சொத்து ஆவணம் தாக்கல் செய்யவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உத்தரவாதம் அளிக்க யாரும்

தொடர்ந்து படிக்க »
சொல்லிட்டாங்க...

சொல்லிட்டாங்க…

தேர்தல் பிரசார கூட்டத்தை எப்படி நடத்துவது என்ற ஆரம்பகால அரசியலை ராம்விலாஸ் பஸ்வான் எனது தந்தையுடன் இணைந்து பணியாற்றியபோது கற்றேன்.   :- ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ்காஷ்மீரின் மாநில உரிமை, சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற கட்சி தொடர்ந்து பாடுபடும்.   :- தேசிய மாநாட்டு கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லாமேற்குவங்கத்தில் அமைதிக்கான அறிகுறியே இல்லை. சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது.   :- மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார்ஒன்றிய அரசின் குடியுரிமை

தொடர்ந்து படிக்க »
திருச்செந்தூரில் பரபரப்பு: ரேஷன் அரிசி கடத்திய ஜீப் கவிழ்ந்தது: டிரைவர் தப்பியோட்டம்

திருச்செந்தூரில் பரபரப்பு: ரேஷன் அரிசி கடத்திய ஜீப் கவிழ்ந்தது: டிரைவர் தப்பியோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடத்தல் ரேஷன் அரிசியுடன் சென்ற ஜீப் கவிழ்ந்தது. அதிலிருந்து தலா 50 கிலோ கொண்ட 29 மூடைகளில் 1.45 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூர் தாலுகா எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் திருச்செந்தூர் – குலசேகரன்பட்டினம் ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர். ஆலந்தூர் மெயின்ரோட்டிலிருந்து என்.முத்தையாபுரம் செல்லும் ரோட்டில் ரோந்து

தொடர்ந்து படிக்க »
ஜெருசலேம் புனித பயணத்திற்கான மானியம் அதிகரிப்பு, சிறுபான்மையினர் 1000 பேருக்கு தையல் மிஷன் : தமிழக அரசு அறிவிப்பு!!

ஜெருசலேம் புனித பயணத்திற்கான மானியம் அதிகரிப்பு, சிறுபான்மையினர் 1000 பேருக்கு தையல் மிஷன் : தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை : சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும் என, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 08) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன்) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்: 1. 14 சிறுபான்மையினர் நல கல்லூரி

தொடர்ந்து படிக்க »
பழனி முருகன் கோயிலில் 50 நாட்களுக்கு பின் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது!: உற்சாகமாக பயணிக்கும் பக்தர்கள்..!!

பழனி முருகன் கோயிலில் 50 நாட்களுக்கு பின் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது!: உற்சாகமாக பயணிக்கும் பக்தர்கள்..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் 50 நாட்களுக்கு பிறகு ரோப்கார் சேவை துவங்கப்பட்டிருகிறது. பழனி முருகன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு ஒருமாத காலத்திற்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அச்சமயம் ரோப்காரில் உள்ள இரும்பு கம்பி, மின் மோட்டார்கள் மற்றும் பெட்டிகள் மாற்றக்கூடிய பணியில் ரோப்கார் ஊழியர்கள் ஈடுபடுவர். பழனி முருகன் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் ரோப்கார் சேவையை இயக்கி வருகிறது.

தொடர்ந்து படிக்க »